384
கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் எதிரொலியாக, வேலூர் மாவட்டத்தின் மலைப்பகுதியில் ட்ரோன் மூலமாக சோதனை மேற்கொண்டு, கள்ளச்சாராய ஊறல்களை போலீசார் அழித்தனர். கல்வராயன் மலைத்தொடரான ஜவ்வாது மலையில் சோதனை...

370
கொடைக்கானலுக்கு வரும் பிரதான சாலைகளான பழனி மற்றும் வத்தலகுண்டு மலைச்சாலைகளில் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வகையில் 8 கோடி ரூபாய் செலவில் உருளை தடுப்பான்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பழனி...

2697
சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் எதிரே வரும் வாகனங்களை மறைக்கும் அளவிற்கு கடும் பனிமூட்டம் சூழ்ந்ததால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டு ஊர்ந்தபடி சென்றன. சத்தியமங்கலம் புலிகள் காப...

405
சத்தியமங்கலத்தையடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் போன்பாறை என்ற இடத்தில் சாலையோரம் சிறுத்தை ஒன்று படுத்திருந்ததை காரில் சென்றவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். சாலையோரம் சிறுத்தை படுத்திருந்தது குறித்து கே....

233
கொடைக்கானல் மலைப் பகுதியில் பெய்த தொடர் மழையால், வத்தலக்குண்டு பிரதான மலைச்சாலையில் குருசடி உள்ளிட்ட இரண்டு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. தீயணைப்புத் துறையினரும் போலீஸாரும் விரைந்து வந்து ம...

239
திருமலையில் இருந்து திருப்பதிக்குச் சென்றுகொண்டிருந்த தேவஸ்தான தண்ணீர் லாரியை, மழை காரணமாக ஓட்டுநர் நிறுத்த முற்பட்டபோது, டயர்கள் வழுக்கியபடி சாலையின் குறுக்கே நின்றது. இதனால், பின்னால் வந்த மினிவ...

1639
ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான நேந்திரம் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர். அதிகாரிகள் ஆய்வு செ...



BIG STORY